கொழும்பில் ஐ.எஸ் பயங்கரவாத அச்சுறுத்தல்
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரத்தின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க புலனாய்வு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க புலனாய்வு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரத்மலானை விமான நிலையத்தில் விமானம் ஒன்றை கடத்தி சென்று இந்த தாக்குதலை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அமெரிக்க புலனாய்வு பிரிவு இது தொடர்பில் இலங்கைக்கு தகவல் வழங்கியுள்ளதாக வார இறுதி சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு … Continue reading கொழும்பில் ஐ.எஸ் பயங்கரவாத அச்சுறுத்தல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed